6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 04 – 06

 

6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 04 – 06

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Click Here  

 


Answer key PDF 
👉👉Click Here👈👈

பின்வருவனற்றுள் சரியானது எது/எவை?

i] காமராசர் கருப்பு காந்தி என்று அழைக்கப்படுகிறார்.

ii] காமராசர் பெண்கல்விக்கு வித்திட்டார்.

iii] காமராசர் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

iv] காமராசர் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.

 

i, ii, iii சரி

i, iii, iv சரி

iv, ii, i சரி

ii, iii, iv சரி

 

பொருத்துக

அண்ணா நூலகத்தின் தளங்கள்   &.  நூல்கள்

1.இரண்டாம் தளம்  - கணிதம், அறிவியல், மருத்துவம்

2.ஐந்தாம் தளம்     - தமிழ் நூல்கள்

3.மூன்றாம் தளம்    - பொருளியில், சட்டம், வணிகவியல், கல்வி

4.நான்காம் தளம்   - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

 

1-., 2-., 3-., 4-

1-., 2-., 3-., 4-

1-., 2-., 3-., 4-

1-., 2-., 3-., 4-

`

 

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி: நூலகத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்த நிலையை அடைந்ததவர்கள்:

i] அண்ணா, நேரு, அம்பேத்கர்

ii] காரல் மார்க்ஸ், லெனின்

iii] காந்தி,விவேகானந்தர்

iv] நேதாஜி,பட்டேல்

 

i, ii சரி

ii, iv சரி

ii, iii சரி

மேற்கூறிய அனைத்தும் சரி

 

 

சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?

 

பத்ம பூசன் விருது

ஞானபீட விருது

சாகித்திய அகாதமி விருது

டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது

 

கூற்று: இன எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.

காரணம்: சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

 

 

கூற்று சரி, காரணம் தவறு

கூற்றுக்கு சரியான காரணம்

கூற்று தவறு காரணம் சரி

இரண்டு சரி ஆனால் கூற்றுக்கு சரியான காரணம் அல்ல

 

"மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாதுபண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

 

பாரதியார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிதாசன்

திரு. வி.

 

"தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

 

ஔவையார்

பாரதியார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிதாசன்

 

 

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு 

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 

ஒப்புரவு ஆற்றல் அறிதல் அறிவுடைமை” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? இதனை எழுதியவர் யார்?

 

ஆசாரக்கோவை, பெரும்வாயின் முள்ளியார்

திரிகடுகம், நல்லாதனார்

மூதுரை, ஒளவையார்

முதுமொழி காஞ்சி, கூடலூர் கிழார்

 

 

தமது பாடல்களின் வாயிலாக உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

 

திரு.வி.

பாரதியார்

தாராபாரதி

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

 

காமராசருக்கு மணிமண்டபம் எந்த தேதியில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது?

 

02-10-2000

05-10-2001

08-10-2000

09-10-2001

 

 

…………………………….. மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.

 

உயிர் எழுத்துகளில்

மெய்யெழுத்துகளில்

சார்பு எழுத்துகளில்

அளபெடையில்

 

விடுபட்ட சொற்களை கண்டறிக: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் ………………………… …………………………. ……………………..

 

சாந்தணையும் கல்லா வாறு

சாந்துணையும் கல்லாத வாறு

சாந்தணையும் கல்லாத வாறு

சாந்துணையும் கல்லா வாறு

 

ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

 

பேசுதல்,மறவாதிருத்தல்,கேட்டல்

மறவாதிருத்தல்,பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்

மறவாதிருத்தல்,பேசுதல்,கேட்டல்

பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்,கேட்டல்

 

நந்தவனம் கண் திறந்துநற்றமிழ்ப் பூ எடுத்துபண்ணோடு பாட்டிசைத்துஎன்ற வரிகள் எந்த வகையான பாடல்களைச் சார்ந்தது?

 

தாலாட்டு பாடல்கள்

ஒப்பாரி பாடல்கள்

தொழில் பாடல்கள்

கடவுள் பாடல்கள்

 

 

சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.

. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!

. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!

 

சேர நாட்டின், பாண்டிய நாட்டின்

பாண்டிய நாட்டின், சோழ நாட்டின்

சோழ நாட்டின், பாண்டிய நாட்டின்

சோழ நாட்டின், சேர நாட்டின்

 

விடுப்பட்ட சொற்களை நிரப்புக:

தங்கப்பூ பதிக்க தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த ………………. முத்தேனோ!

 

சோழ நாட்டின்

சேர நாட்டின்

பாண்டிய நாட்டின்

கொற்கை நாட்டின்

 Answer key PDF Click Here

2019 ம் ஆண்டிற்கான திருவள்ளுவராண்டை கணக்கிடுக?

 

2038

2050

2042

2045

 

பஞ்சாப் மாநிலங்களில் அறுவடைத்திருவிழா ………………….. பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ………………………………. பெயரில் கொண்டாடப்படுகிறது.

 

மகரசங்கராந்தி, லோரி

லோரி, உத்தராயன்

உத்தராயன், லோரி

உத்தராயன், மகரசங்கராந்தி

 

மாமல்லபுரத்தில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாறைக்கு ………………………. பெயர். இவ்வாறாக செதுக்கப்படும் சிற்பங்களுக்கு ……………………………. என்று பெயர்.

 

அர்ச்சுனன் தபசு, புடைப்புச் சிற்பங்கள்

புடைப்பு பாறைகள், அர்ச்சுனன் தபசு

அர்ச்சுனன் பாறைகள், கல்வெட்டு பாறைகள்

அர்ச்சுனன் பாறைகள், புடைப்பு ஓவியங்கள்

 

 

சிற்பக்கலை எத்தனை வகைப்படும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படும் இடம் எது?

 

மூன்று, காஞ்சிபுரம்

நான்கு, மாமல்லபுரம்

இரண்டு, மதுரை

ஐந்து, காஞ்சிபுரம்

 

கீழ்கண்ட பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:

குடைவரைக் கோவில் மற்றும் கட்டுமானக் கோவில்

ஒற்றைக் கல் கோயில்கள்

புடைப்புச் சிற்பங்கள்

தஞ்சை பெரிய கோவில்

 

1 சரி

3 சரி

4 சரி

2 சரி

 

கீழ்க்கண்டவற்றுள் மயங்கொலி எழுத்துகள் அல்லாத இணையினை தேர்ந்தெடுக்க.

 

,,

,

,,

எதுவுமில்லை

 

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:

1.மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.

2.மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.

 

1 மட்டும் சரி

1 , 2 இரண்டும் சரி

இரண்டும் தவறு

2 மட்டும் சரி

 

பொருத்துக:

1.விழை         - .மெலிந்து போதல்

2.இளை          - .விரும்பு

3.இழை           - .புடவை

4.கூறை          - .நூல் இழை

 

 

 

 

மயங்கொலிப் பிழைகளற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.

 

எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.

என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

எண் வீட்டு தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

 

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 

விடுப்பட்ட சொற்களை நிரப்புக

மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து ……………. ……………………… ………………………..

 

குழையும் நோக்கத் விருந்து

விருந்து நோக்கத் குழையும்

நோக்கத் குழையும் விருந்து

நோக்கத் விருந்து குழையும்

 

பொருத்துக:

மல்லெடுத்த - .பெருமகிழ்ச்சி

கழனி - .வலிமை

பெற்றகலம் - .வயல்

எக்களிப்பு - .கப்பல்

மறம்  - .வீரம்

 

 

 

'மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளம்படுத்திஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்றபேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான்என்ற பாடல் வரிகள் யாருடையது?

 

பாரதிதாசன்

முடியரசன்

வாணிதாசன்

கண்ணதாசன்

 

திராவிட நாட்டின் வானம்பாடிஎன்று பாரட்டப்பெற்றவர் யார்?

 

முடியரசன்

சுரதா

கண்ணதாசன்

நாமக்கல் கவிஞர்

 

 

மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ………………………., கடல் அலையே …………………, வெண்மையான மணலே படுத்துறங்கும்.

 

தோழன், பள்ளிக்கூடம், மெத்தை

பள்ளிக்கூடம், மெத்தை, தோழன்

பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை

பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம்

 

மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே ………………………, அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் ………………………….., மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் …………………….. ஆகும்.

 

கண்ணாடி, தவம், செல்வம்

தவம், செல்வம், கண்ணாடி

செல்வம், கண்ணாடி, தவம்

கண்ணாடி, செல்வம், தவம்

 

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:

.கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணையின் நிலமாகும்.

.பரதன், பரத்தியர், எயினர், எயிற்றியர் நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் ஆவார்.

.மீன் பிடித்தலும் உப்பு விளைவித்தலும் நெய்தல் நில மக்களின் தொழிலாகும்.

.நெய்தல் நிலத்தில் மலரும் பூ தாழம்பூ ஆகும்.

 

மட்டும் சரி

மட்டும் சரி

மட்டும் சரி

அனைத்தும் சரி

 

கடலோடு விளையாடு' என்ற நாட்டுப்புறப் பாடலை தொகுத்து வழங்கியவர் யார்?

 

சு. சக்திவேல்

ஆசிரியர் இல்லை

சு. கனகவேல்

. அமுதவேல்

 

 

தமிழ்நாட்டின் தலைச்சிறந்த துறைமுகமாகப் ……………………………. விளங்கியது. அவற்றின் வாயிலாக …………………….. பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. …………………………….. பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

 

தூத்துக்குடி, உள்நாட்டு, தமிழ்நாட்டு

புதுச்சேரி, தமிழ்நாட்டுப், உள்நாட்டு

மெரீனா, வெளிநாட்டு, தமிழ்நாட்டுப்

பூம்புகார், வெளிநாட்டுப், தமிழ்நாட்டுப்

 

சீனாவிலிருந்து …………………….., ……………………….. போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.அரேபியாவிலிருந்து …………………………….. இறக்குமதி செய்யப்பட்டன.

 

இஞ்சி, மிளகு அரிசி

தேக்கு, மயில்தோகை, சந்தனம்

சந்தனம், மயில்தோகை, தேக்கு

கண்ணாடி, கற்பூரம், குதிரைகள்

 

தவறான இணையினை தேர்ந்தெடுக்க.

மேற்கோள்கள்                            நூல்கள்

1.தந்நாடு விளைந்த வெண்ணெல்    - .நற்றிணை

2.உமணர் போலும்  - .குறுந்தொகை

3.பாலோடு வந்து கூழோடு  - .அகநானுறு

4.பிறவும் தமபோல் செயின்   - .நாலடியார்

5.நடுவு நின்ற நன்னெஞ்சினோர்  - .பட்டினப்பாலை

 

1,5

1,2,3

3,4

2,3,4

 

'கொடுப்பதும் குறைபடாதுஎன்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

 

திருக்குறள்

நற்றிணை

பட்டினப்பாலை

புறநானூறு

 

கோடாமை சான்றோர்க்கு அணிஎன்ற மேற்கோள் உடைய நூல் எது?

 

பட்டினப்பாலை

நற்றிணை

திருக்குறள்

தொல்காப்பியம்

 

பொருத்துக:

1.டிமாண்ட் டிராப்ட்  - .பற்று அட்டை

2.டெபிட் கார்டு          - .வரைவோலை

3.ஆன்லைன் ஷாப்பிங்   - .கட்டண அட்டை

4.கிரெடிட் கார்டு       - .இணையதள வணிகம்

 

 

 

பாடுபட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது ………………… அறிவுரை.

 

திருவள்ளுவரின்

ஒளவையாரின்

கபிலரின்

புலவர்கள்

 

சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது …………….. எனப்படும்.

 

அண்மைச் சுட்டு

சேய்மை சுட்டு

அகச் சுட்டு

புறச் சுட்டு

 

அக்காலத்தில், அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ………………… என்ற சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சுட்டெழுத்துகள் மாற்றம் பெற்று திரிந்து சுட்டுப் பொருளை தருவது ……………… எனப்படும்.

 

சுட்டெழுத்துகளின் திரிபு

சுட்டெழுத்துகளின் நிலை

சுட்டெழுத்துகளின் மாறும் நிலை

சுட்டெழுத்துகளின் மாற்றம்

 Answer key PDF Click Here

 

வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். இதில் சில வினா எழுத்துகள் சொல்லின் …………………….. இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் ………………… இடம்பெறும்.

 

இடையில், கடைசியில்

முதலில், இறுதியில்

இறுதியில், நடுவில்

நடுவில், இறுதியில்

 

கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:

. வினா எழுத்துகள் ஐந்து வகைப்படும்.

. ,யா,,, ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

 

மட்டும் சரி

மட்டும் சரி

மற்றும் தவறானவை

இரண்டும் சரி

 

, ஆகிய எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்.

ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் மற்றும் இறுதியில் வரும் வினா எழுத்துகள்.

அகத்தே இருந்து வினாப் பொருளை தரும் வினா எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 

 

அகவினா

புறவினா

சுட்டு வினா

அண்மை சுட்டு வினா

 

 

கிடைக்கும் பொருள்களின் …………………………………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.

 

அளவை

மதிப்பை

எண்ணிக்கையை

எடையை

 

தவறான இணையினை கண்டறிக.

1. பண்டம் - Commodity

2. பயணப்படகுகள் - Ferries

3. பாரம்பரியம் - Heritage

4. கடற்பயணம் - Voyage

5. தொழில் முனைவோர் - Entrepreneur

6. கலப்படம் - Adulteration

7. வணிகர் - Consumer

 

1,2,3

4,5

6

7

 

நுகர்வோர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் ………………….. ஆவார்கள்.

 

சிறு வணிகர்

குறு வணிகர்

பெருவணிகர்

மக்கள்

 

அரிச்சுவடி என்பதன் பொருள் என்ன?

 

ஓலைச்சுவடி

சுவடி

அகரவரிசை எழுத்துகள்

அகரவரிசை சுவடி

 Answer key PDF Click Here

 

WhatsApp GroupClik Here

Telegram Group –  Cere Here

 

 

Comments

TNPSC TET TNUSRB

TNPSC TET TNUSRB



(www.EswarOnlineTest.com)
🚨 நமது Eswar Online Test மூலமாக🚨

❌*Exam Apply* ❌

வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

⭕ *IBPS*
⭕ *POST OFFICE*
⭕ *SSC*
⭕ *TRB*,
⭕ *TNPSC* , *TET* , *TNUSRB* , ......

👉 *Ration card*
👉 *Aadhar Renewal*
👉 *Aadhar address change*
👉 *Pan card name change*
👉 *Income certificate*
👉 *Community certificate*
👉 *Employment renewal*
👉 *Voter ID*
👉 *Bike insurance*
👉 *Marriage certificate*
👉 *Resume*
👉 Others.......

சேவை கட்டணம் மிக மிகக் குறைவு மட்டுமே.
Application fees + ₹60

✅WhatsApp No:9788929037





Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Psychology ₹299

Contact Phone Number +91 9788929037

Name

Email *

Message *